இலங்கையில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க அறிமுகமாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் அறவிடும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்தாண்டு முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவளிக்க தனி டிக்கெட்டை அறிமுகப்படுத்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் – அமுலாகும் புதிய நடைமுறை | Sri Lanka Zoo Ticket Price தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் … Continue reading இலங்கையில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க அறிமுகமாகும் புதிய நடைமுறை!